<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-27153204231017604</id><updated>2011-11-03T21:12:56.712+05:30</updated><category term='Introduction'/><category term='விவாதம்'/><category term='சிறுகதைகள்'/><title type='text'>குற்றாலக் குறவஞ்சி</title><subtitle type='html'>நான் ஒரு இலக்கிய ஆர்வலன். முதன்முதலில் நான் வாசித்த நாவல் சுஜாதாவின் "கரையெல்லாம் செண்பகப்பூ". அப்போது என் வயது 9. சுஜாதாவின் எழுத்து நடைக்கும் பாலகுமாரனின் கருத்துச் செறிவிற்கும் பட்டுக்கோட்டை பிரபாகரின் நகைச்சுவை நடைக்கும் நான் விசிறி. பணிச்சுமையால் வாசிக்கும் வழக்கம் மிகக் குறைந்தாலும் வலைப்பதிவுகளில் அவ்வப்போது இளைப்பாறும் வழிப்போக்கன்.பற்பல பதிவுகளால் கவரப்பட்டு கால இயந்திரத்தில் ஏறி பள்ளி, கல்லூரிப் பருவத்தில் சஞ்சரிக்க ஒரு முயற்சியே இந்த வலைப்பதிவு.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>12</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-1446729335312800952</id><published>2010-10-13T01:23:00.004+05:30</published><updated>2010-10-13T02:02:40.320+05:30</updated><title type='text'>ஒரு சைபர் குற்றம் - 6 (கடைசி அத்தியாயம்)</title><content type='html'>&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/blog-post.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;t&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/2.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;t&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/3.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/4.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/5.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 5&lt;/a&gt;&lt;br /&gt;போலிஸுடன் போனதும் டாக்டர் சந்திரன் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரு விபத்தில் தலையில் அடிபட்டதால அன்பு கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டான். அவன்கிட்டேதான் நாங்க முதல் பரிசோதனையை செஞ்சோம். முதல்ல சிஸ்டம் புரோகிராம் மட்டும்தான் லோடு பண்ணினோம். அன்பு இயங்க ஆரம்பிச்சான். நடந்தான். ஓடினான். ஆடினான் . . . .ஆனா பேசலை.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க யோசிச்சோம். அவனுக்கு அப்போதைக்கு மொழியில்லே . . படிப்பில்லை . . பிறந்த குழந்தை மாதிரிதான் அவனோட பிஹேவியர் இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதான் அமைச்சர் இளவேந்தன் ஒரு விஷயம் சொன்னார். அன்பு ஒழுங்காப் படிக்கலே. லை்ப் பூராவும் வேஸ்ட் பண்ணிட்டான். இப்போ ஒரு நல்ல, படிச்ச, புத்திசாலி எம்.பி.ஏ வோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை அவனுக்கு ஏத்திட்டா அவனை ஏதாவது ஒரு பிசினஸ்லே செட்டில் பண்ணிடலாம்னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க பிளான் பண்ணினது கீர்த்தியோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவல். அவ ஒரு எம்.பி.ஏ எச் ஆர். ஆனா அதுக்கு டாக்டர் ஸ்ரீதரன் சம்மதிக்கலே. படிப்பு, புத்திசாலித்தனம் இதெல்லாம் ஒரு தனி மனுஷனோட பல வருஷத்து உழைப்பு. அதை இப்பிடி கொள்ளையடிக்கறது தப்பு. அது இதுன்னு தர்மம் பேசினாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால அமைச்சர் டாக்டர் ஸ்ரீதரன்னை தீர்த்துக் கட்டறதுக்கு சங்கர்னு ஒரு கூலிப்படை ஆளை ஏற்பாடு பண்ணி என்கிட்டே கூட்டிட்டு வந்தாரு. நானும் சங்கரோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை காப்பி எடுத்து பார்த்துட்டு நம்பிக்கையான ஆளுன்னு பாஸிடிவான ரிப்போர்டை அமைச்சருக்கு அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அன்புக்கு பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை டிரான்ஸ்பர் பண்ணும் போது தவறுதலா சிடி டிஸ்க் மாறிப் போய் அந்த கூலிப் படை சங்கரோட தகவலை ஏத்திட்டேன். எனக்கு கம்ப்யூட்டர்லே அதிக பயிற்சி இல்லாததால கீர்த்தியோட மூளைலேயும் தவறுதலா மஞ்சுளாவோட தகவலை ஏத்திட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு டாக்டரைக் கொன்னதுக்கப்புறம் தான் நாங்க இதைக் கண்டுபிடிச்சோம். ஸ்பாட்டிலேயே அவன் போலிஸ்லே மாட்டினதாலே எங்களால அவனுக்கு எந்த டிரீட்மென்டும் குடுக்க முடியலே.&lt;br /&gt;&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் அதே அடையாறு காபி ஷhப்பில் புல் தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ். இந்த கேஸ்ல யாரு கொலைகாரன் ?. சட்டம் யாரைத் தண்டிக்கணும் ? - அனந்த்&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செஞ்சது அன்பு. ஆனா அவன்மூளைல செயல்பட்டது கூலிப்படை ஆளோட பிளான்.&lt;br /&gt;&lt;br /&gt;தூண்டினது அமைச்சர்னு அவரைக் கைது பண்ணலாம். ஆனா அவர் தூண்டினது அன்புவை இல்லே. அன்பு அப்பிடி சாட்சி சொல்லவும் மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ஸ்ரீதரன் இந்த hpசர்ச்சை ரிஜpஸ்டர் பண்ணி செய்துக்கிட்டிருக்கார். ஆனா ஒரு மனுஷனோட சம்மதம் இல்லாம யாரும் அவனுக்கு டிரீட்மென்ட் குடுக்கக் கூடாது..&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சந்திரன் அன்புக்கு செஞ்சது டிரீட்மென்ட். ஆனா கீர்த்திக்கிட்டேயும், மஞ்சுளாகிட்டேயும் அனுமதியில்லாம தகவல் எடுத்தது திருட்டு. அவங்க கம்ப்ளைன்ட் குடுத்தா டாக்டர் சந்திரன் மேலே திருட்டு வழக்கு போடலாம். ஆனா என்ன திருட்டு போச்சு ?&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கலாம். கோர்ட் இதை எப்பிடி ஹhன்டில் பண்றhங்கன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே நம்ம சட்டத்திலே சைபர் கிரைம் எல்லாம் சேர்த்து மாத்தணும். டாக்டர் சந்திரன் எஜுகேஷன் தகவலை மட்டும் ஏத்தாம மொத்த தகவலையும் ஏத்துனதால கீர்த்தியும் இப்போ மஞ்சுளான்னு சொல்லிட்டிருக்கா. எனக்கு ஜhலிதான். ரெண்டு வேற வேற ஷேப்புல ரெண்டு மஞ்சுளா. - சந்தீப் விளையாட்டாக சொல்ல . . . .&lt;br /&gt;&lt;br /&gt;அதான் அவளோட டிஸ்க் ஒண்ணு இருக்கே . . . அதை வச்சு அவளைப் பழையபடி கீர்த்தியா மாத்து. இல்லேன்னா உன்னைக் கொன்னுடுவேன் - மஞ்சுளா அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்து ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எங்க அப்பாவோட கண்டுபிடிப்பு. சட்டப்படி அவரோட ரிஜஸ்டர்டு பிராபர்டி. சரியான சைபர் சட்டம் வர்ர வரைக்கும் இதை யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு நான் கோர்ட் ஆர்டர் வாங்கப் போறேன். இல்லைன்னா கஷ்டப் பட்டு எல்லாரும் வளர்க்கிற திறமையெல்லாம் இளவேந்தன் மாதிரி ஆட்கள் கொள்ளையடிச்சுடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் இதுக்கும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும். - பிந்து கேட்டுக் கொண்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் புன்னகைத்தவாறே தலையசைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் மாதத்து இரவு வேகமாக சென்னையின் மேல் இருளைப் போர்த்தியது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-1446729335312800952?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/1446729335312800952/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=1446729335312800952' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1446729335312800952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1446729335312800952'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/6.html' title='ஒரு சைபர் குற்றம் - 6 (கடைசி அத்தியாயம்)'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-3381171836435347539</id><published>2010-10-11T22:49:00.004+05:30</published><updated>2010-10-11T23:16:54.855+05:30</updated><title type='text'>ஒரு சைபர் குற்றம் - 5</title><content type='html'>&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/blog-post.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;t&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/2.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;t&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/3.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/4.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பாஸ். லிஸ்டுலே இன்னும் கொஞ்சம் ஆளைச் சேர்க்கலாமா ?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு. . . . ஆனா அவன் போலிஸ் கஸ்டடிலே இருக்கான். அவனோட லாயரா இருந்தா ஈஸியா மீட் பண்ணலாம். இப்போ விசிட்டரா நம்பளை அனுமதிப்பாங்களான்னு தொpயலே. அப்புறம் . டாக்டர் சந்திரன். அவரையும் பாக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி முதல்லே டாக்டர் சந்திரனை பாக்கலாம். போகும்போது சந்தீப்பையும் கூட்டிட்டுப் போலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகத்துக்கு ஈஸியா இருக்கும் - தினேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;அவனைக் கால் பண்ணி அடையாறு காபிஷhப்புக்கு வரச் சொல்லு. நாம அப்பிடியே போய் டாக்டர் சந்திரனை பாத்துரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே. பாஸ். அனந்த் சந்தீப்புக்கு போன் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் அரை மணியிலே அவன் காபிஷhப்பிலே இருப்பான் பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வெல். இப்போ ஒரு கதைச் சுருக்கம் சொல்லு பாப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ்  ரேடியோவை அணைத்துவிட்டு மொபைல் போனிலிருந்த ரெக்கார்டரை ஆன் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனோத்துவ டாக்டர், ஒரு கம்ப்யூட்டர் டாக்டர். ரெண்டு பேருமாச் சேந்து மனநிலை சரியில்லாதவங்க மூளையை கம்ப்யூட்டர் மாதிரி ரீ-பார்மேட் பண்ணி ஆப்பரேட்டிங் சிஸ்டமெல்லாம் லோடு பண்றhங்க.&lt;br /&gt;&lt;br /&gt;குணமான பிறகு பேஷன்ட் டாக்டரை கொலை&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இப்போ நம்ம வழக்கமான கேள்விகளை கேட்கலாம். ஓவ்வொண்ணா கேள்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;அவனோட குறி டாக்டர் _தரன் மட்டும்தானா ? இல்லை கொலைகள் தொடருமா ?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியலே&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பண்ணினான் ?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியலே. ஆராய்ச்சி பெயிலியரா ஆயிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலைக்கு மோட்டிவ் என்ன ? ஆராய்ச்சி பெயிலியரா இருந்தா மோட்டிவே இருக்க வாய்ப்பில்லை. ஆராய்ச்சி சக்சஸ்னா ரகசியத்தைத் திருடறதுக்காக கொலை செஞ்சிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகசியத்தைத் திருடறதா இருந்தா அதுல யாருக்கு பெனிபிட் ?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப். . . . . மஞ்சுளா . . . . பிந்து . . . . . அமைச்சர் இளவேந்தன் . . . . டாக்டர் சந்திரன் . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்கு நேரடியா பலன் எதுவும் இல்லை. அவனை யாராவது தூண்டியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரு தூண்டியிருப்பாங்க ? எப்பிடி ?&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் இளவேந்தன் . . . .&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டியிருக்கறது அவரோட பையன். சான்ஸ் கம்மி.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்து டாக்டரோட லீகல் வாரிசு. இந்த இன்டலக்சுவல் ப்ராபர்டி ரைட்சும் சட்டப்படி அவளுக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளையும் லிஸ்டுலயிருந்து தற்காலிகமா வெட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப். . . . . மஞ்சுளா . . . . டாக்டர் சந்திரன் . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் காபி ஷhப் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் காரிலிருந்து இறங்கி நடக்க, சென்ரலைஸ்டு லாக் க்விக் என்று பூட்டிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஓரமான மேiஜயைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே சந்தீப் பைக்கை நிறுத்திப் பூட்டுவது தொpந்தது. அவனுடன் ஒரு இளம்பெண்ணும் வந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் மஞ்சுளாவிடம் கேட்ட கேள்வி தினேஷுக்கு நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டேய் அனந்த் . . . . போன் செஞ்சு பிந்துவையும் இங்க வரச் சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவே பண்ணவா ?&lt;br /&gt;&lt;br /&gt;வெயிட். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு தேவைப் பட்டா கூப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹய் தினேஷ் . . . . .ஹய் அனந்த் . . . . . . மீட் மை ்பியான்ஸி . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;மை ரிசர்ச் பார்ட்னர் மஞ்சுளா.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் புன்னகையோடு கை குலுக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ஸ்ஸ் ஆஆஆ என்றhள். நேத்துதான் டாக்டர் சந்திரன் என்கிட்டே இருந்து ரிசர்ச்சுக்காக பயோ-இன்பர்மேஷன்ஸ் கலெக்ட் பண்ணினார். அந்த ஊசி குத்தின வலி.&lt;br /&gt;&lt;br /&gt;புறங்கைகளை லேசாகத் தடவிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ஸ்ரீதரன் ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் வழக்கம் போல் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரன் எப்படித் தெரியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சிக்குத் தேவையான புரோகிராமெல்லாம் நீங்கதான் எழுதுவீங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களத் தவிர வேறே யாராவது அவருக்கு புரோகிராமெல்லாம் எழுதுவாங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை கேள்விகளுக்கும் அதே பதில்கள். நீங்கள் முந்தைய அத்தியாயத்திலிருந்து படித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க டாக்டரை எப்பல்லாம் சந்திப்பீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அனேகமா தினமும் ஈவ்னிங் சந்திப்போம். நான், சந்தீப் இரண்டு பேருமே சேர்ந்து டாக்டரோட லேபுக்குப் போவோம். சந்தீப் பயோ-இன்பர்மேஷன்ஸ் கலெக்ட் பண்ணுவான். நான் அதை கிளாசிபை பண்ணி டீ-கோட் பண்ணுவேன். அப்புறம் என்னை வீட்ல டிராப் பண்ணுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க ரூம் மேட் பேர் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க ஆராய்ச்சி பத்தி அவங்களுக்குத் தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாது. டாக்டர் யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்களுக்கு தமிழ் தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;புரிஞ்சுக்குவா. ஆனா பேச வராது. மலையாளம்தான் பேசுவா.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் அனந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி இப்போ எங்கே இருப்பாங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அவ எச். ஆர் எக்சிகியூட்டிவ். ஆபீஸ்ல இருந்து புனே போய் இரண்டு நாளாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் கேட்டான். என்ன தினேஷ் ஏதாவது பிராப்ளமா ?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லே. பிராப்ளம் எல்லாமே சால்வ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த். . . . பிந்துவுக்கு போன் பண்ணி வரச் சொல்லு. கொலை காரனைக் கண்டு பிடிச்சாச்சுன்னு சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டு பிடிச்சாச்சா அது அன்புதானே. நேரே பாத்த விட்னஸே நிறைய பேர் இருக்காங்க தினேஷ். - சந்தீப்&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சந்தீப், கத்தியாலே குத்திக் கொன்னா, கத்தியை கொலைகாரன்னு சொல்லுவீங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு வெறும் ஆயுதம்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் அயர்ந்தான். மஞ்சுளா அரைகுறையாய்ப் புரிந்து கொண்டு விழித்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி புனே போகலே. இங்கே உங்க வீட்டிலே இரண்டு மணி முன்னாடிதான் அவளை சந்திச்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தியையா ? . . . . . எங்க வீட்லயா ? அவ கீர்த்திதான்னு எப்பிடிச் சொல்றீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தியோட ஐடி கார்டை நாங்க உங் வீட்ல பாத்தோம். அதில கீர்த்தியோட பேரையும் அவங்களோட போட்டோவையும் பாத்தோம். நான்தான் மஞ்சுளான்னு சொல்லி அழகா அற்புதமா . . . .தமிழ்லே பேசினா.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடி - மஞ்சுளா குழப்பமாகப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமில்லே. உங்க ஆராய்ச்சி பத்தி அவளுக்கு முழுசாத் தொpயும். உங்களோட இ-மெயில் பாஸ்வேர்ட் உட்பட.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடி . . . . எப்பிடி இது சாத்தியம் ? மஞ்சுளா படபடத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மஞ்சுளா. ஆராய்ச்சியெல்லாம் நீங்க பண்ணிட்டு எங்ககிட்டே கேக்கறீங்க. உங்ககிட்டே இருந்து கலெக்ட் பண்ணின பயோ-இன்பர்மேஷன்ஸ் தகவலை கீர்த்தியோட மூளையிலே ஏத்தியாச்சு. அதனால இப்போ அவளாலயும் புரோகிராம் எழுதமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் கேட்டான். யாரு தினேஷ் அந்தக் கொலைகாரன் ?&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் புன்னகைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்து வந்துரட்டடும். இதுக்கு மேல போலிஸ் கிட்டே போயிடலாம். இனி சட்டப் படிதான் போகணும். ஏனிவே . . . . இந்த மாதிரி குற்றத்துக்கெல்லாம் இந்தியாலே இதுவரை சட்டமே இல்லை. சைபர் சட்டத்தை இன்னும் நாம நிறைய திருத்தணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்துவுக்காக நான்கு பேரும் காத்திருந்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-3381171836435347539?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/3381171836435347539/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=3381171836435347539' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/3381171836435347539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/3381171836435347539'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/5.html' title='ஒரு சைபர் குற்றம் - 5'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-2782663212347881383</id><published>2010-10-07T23:18:00.004+05:30</published><updated>2010-10-07T23:38:45.104+05:30</updated><title type='text'>ஒரு சைபர் குற்றம் - 4</title><content type='html'>&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/blog-post.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;t&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/2.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;t&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/3.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுளாவின் வீடு அழகாக இருந்தது. அவளுடைய கல்லுhரித் தோழியுடன் தங்கியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க பிரண்டும் படிக்கிறhங்களா ? - அனந்த் முதலில் ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லே அவ சாப்ட்வேர்லே வேலை செய்யிறh . . . ஒரு பெரிய ஐடி கம்பெனியின் பெயரைச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பல்லாம் பொண்ணுங்க லேடீஸ் ஹhஸ்டலை விட்டுட்டு தனியா வீடெடுத்துத் தங்க ஆரம்பிச்சுட்டாங்க. இல்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுளா அழகாகப் புன்னகைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ஸ்ரீதரன் ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் வழக்கம் போல் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரனை எப்படித் தெரியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு எம் எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். இப்போ பி.எச்டி பட்டத்துக்காக ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறேன். டாக்டர் ஸ்ரீதரன் எனக்கு கைடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சிக்குத் தேவையான புரோகிராமெல்லாம் நீங்கதான் எழுதுவீங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் எழுதமாட்டேன். சின்னச் சின்ன மாடுல்ஸ்தான் நான் எழுதிக் கொடுப்பேன். டாக்டர் அதையெல்லாம் அவருக்குத் தேவையான வரிசைலே கம்பைல் பண்ணிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களத் தவிர வேறே யாராவது புரோகிராம் எழுதுவாங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. நான் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க டாக்டரை எப்பல்லாம் சந்திப்பீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;கிளாஸிலேதான் அவரைப் பாக்க முடியும். நேரிலே கொஞ்சம் பேசிட்டு புரோகிராம் டீடெயில் எல்லாம் இ-மெயில்லே அனுப்பிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா அந்த மெயில் எல்லாம் நாங்க பாக்கலாமா ? ஷ்யூர்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுளா லேப்டாப்பை லாகின் செய்து கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் எழுந்து அந்த அறையை ஒரு சுற்று சுற்றி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இ-மெயிலும் அனேகமாக ஒரே மாதிரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ரெஸ்பெக்டட் சார். இத்துடன் புரோகிராமை இணைத்துள்ளேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;ஓவ்வொரு இ-மெயிலிலும் ஒவ்வொரு புரோகிராம் ்பைல் இணைக்கப் பட்டிருந்தது. டாக்டர் ஸ்ரீதரன், டாக்டர் சந்திரன், சந்தீப் எல்லோருக்கும் இ-மெயில்கள் காப்பி செய்யப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சந்திரனுக்கு ஏன் காப்பி போடறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அவருதான் எங்க ப்ராஜக்டுக்கு பைனான்சியல் சப்போர்ட். அத்தோட அவரோட ஹhஸ்பிடல்லே வச்சுதான் ரெண்டு டாக்டர்களும் சேந்து பேஷன்டுக்கிட்டே டெஸ்ட் பண்ணுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நாங்க டாக்டர் சந்திரனை எப்போ பாக்கலாம் ? அவரோட டைமிங் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;அவரு ரொம்ப பிஸி. அதிகமா எங்க ரிஸர்ச்சில இன்வால்வ் ஆகவும் மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே . . . . மஞ்சுளா. எங்களுக்கு ஒவ்வொரு புரோகிராம் மாடுலோட அடிப்படை பயன்பாடு என்ன அப்பிடின்னு ஒரு டீடெயில் தர முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஷ்யூர்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுளா. நான் ஒரு கேள்வி கேக்கலாமா ? - அனந்த் தொடங்கினான்&lt;br /&gt;&lt;br /&gt;கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாள புக்கெல்லாம் படிக்கிறீங்க. நானும் வந்ததிலேயிருந்து கவனிச்சேன். அதெப்பிடி கொஞ்சம் கூட மலையாள வாசனையே இல்லாம சுத்ததமா தமிழ் பேசறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட ரூம்மேட் கீர்த்தி மலையாளி. இது அவளோட புக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி . . . . . அழகான பேர் . . . கீர்த்தியும் அழகா இருப்பங்களா ? - அனந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுளா மறுபடியும் அழகாகப் புன்னகைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷும் அனந்தும் மஞ்சுளாவிடமிருந்து செல் நம்பர், இ-மெயில் ஐடி இத்யாதிகளை வாங்கிக்கொண்டு விடைபெற்றhர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் காரை ஓட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்டா . . எல்லாப் பொண்ணுங்ககிட்டேயும் மலையாள வாசனை அது இதுன்னு ஒரே கேள்வியாக் கேக்கறே ? கேஸுக்கு சம்பந்தமா உருப்படியா ஏதாவது கேக்கக் கூடாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;கேஸுக்கு சம்பந்தமான உருப்படியான கேள்விதான் பாஸ். மஞ்சுளா வீட்ல ஒரு முக்கியமான எவிடன்ஸ் பாத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் சொல்லவும் தினேஷ் ஆச்சரியமானான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-2782663212347881383?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/2782663212347881383/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=2782663212347881383' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/2782663212347881383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/2782663212347881383'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/4.html' title='ஒரு சைபர் குற்றம் - 4'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-7270061734577503937</id><published>2010-10-06T22:37:00.007+05:30</published><updated>2010-10-07T00:25:35.517+05:30</updated><title type='text'>ஒரு சைபர் குற்றம் - 3</title><content type='html'>&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/blog-post.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;t&gt;&lt;br /&gt;&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/2.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_w9MRmn0EC6s/TKzF89e8nCI/AAAAAAAAH8Y/LR_YJM6y_Zk/s1600/IMG_6049.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_w9MRmn0EC6s/TKzF89e8nCI/AAAAAAAAH8Y/LR_YJM6y_Zk/s320/IMG_6049.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5525008493963942946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் அப்பாவோட ரிஸர்ச் லேப். பிந்து வராந்தாவின் கடைசியில் இருந்த அறைக் கதவைத் திறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறை சுத்தமாக இருந்தது. ஒருபக்க சுவர் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்ட புத்தக அலமாரிகள். ஏராளமான புத்தகங்கள் வரிசையாக நின்றிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்புறச் சுவர் ஓரமாக நான்கு கம்ப்யூட்டர்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. அந்த கம்ப்யூட்டர் டேபிளின் கீழ்த்தட்டில் பிரின்டர், ஸ்கேனர், சிடி, டிவிடி இத்யாதி . . . . இத்யாதி . . .&lt;br /&gt;&lt;br /&gt;அறையின் நடுவில் ஒரு மேசை. சுழல் நாற்காலி. மேசையின் மேல் சில காகிதங்கள் எழுதப்படுவதற்காக காத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மேசைக்குப் பின்னால் ஒரு உயரமாக கட்டில் போன்ற ஏதோ ஒன்று போடப் பட்டிருந்தது. அதன் தலைப் பகுதியில் ஒரு உயரமான ஸ்டான்ட் பொருத்தி அதன் மேல் ஈ.ஸிஜp மானிட்டர் போல ஒன்றையும் மாட்டி வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் கட்டிலின் பக்கத்தில் போய் நின்றhன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்து. இது என்ன கட்டில் ?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இதைப்பத்தி அதிகமா எதுவும் தெரியாது. அதான் அப்பாவோட ஸ்டூடன்ட் ஒருத்தரை வரச் சொல்லியிருக்கேன். அவர்கிட்டே பேசினா உங்களுக்கு உபயோகமா ஏதாவது தகவல் கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் அந்தக் கட்டிலைப் பரிசோதித்தான். கட்டிலில் கிடந்த கேபிள் அனைத்திலும் ஊசி போன்ற முனைகள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தக் கேபிள்கள் கூட்டமாகப் பயணித்து  ஸுட்கேஸ் போன்ற ஏதோ ஒரு வஸ்துவில் நுழைந்தன. ஸுட்கேஸிலிருந்து பயணப் பட்ட மற்றெhரு ஒற்றைக் கேபிள் ஒரு கம்ப்யூட்டரில் நுழைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலடிச் சத்தம் கேட்டு மூன்று பேரும் திரும்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்தான் சந்தீப், அப்பாவோட ஸ்டூடன்ட். பிந்து புதியவனை அறிமுகம் செய்து வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் உயரமாக இருந்தான். வெளிற வைக்கப் பட்ட நீல நிற ஜPன்ஸும், ரத்தச் சிவப்பில் டி சர்டும் அணிந்திருந்தான். பிரேம் இல்லாத கண்ணாடி சீராகக் கத்தரிக்கப் பட்ட மீசை என்று ஹீரோ மாதிரி இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் இருவருடனும் கை குலுக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப், டாக்டர் ஸ்ரீதரனோட ஆராய்ச்சி பத்தி உங்ககிட்டே சில விஷயங்கள் கேட்கலாமா ? - தினேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பா. அவர் என்னோட குரு. ரொம்ப புத்திசாலி. கம்ப்யூட்டர் நாலெட்ஜும் பயோ-இன்பர்மேடிக்ஸ் நாலெட்ஜும் சேர்ந்தாற் போல அவர்கிட்டே இருந்தது.. இந்த ரிஸர்ச் மட்டும் சக்சஸ் அனா உலகத்திலே இருக்கிற எல்லாப் பைத்தியங்களையும் சாpபண்ணிடலாம். அதோட கோமா பேஷன்டுகளுக்கு ஒரு அருமையான டிரீட்மென்ட் முறை கிடைச்சிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு நோபல் பரிசு கூடக் கிடைச்சிருக்கும் சார். அவரப் போய் இந்த அன்பு ஏன் கொன்னான்னு தெரியலே சார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பேரும் மேசையைச் சுற்றி ஆளுக்கொரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் ஒரு காகிதத்தில் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு டாக்டர் ஸ்ரீதரனை எப்படித் தெரியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு பயோ-இன்பர்மேடிக்ஸ் பட்டதாரி. இப்போ பி.எச்டி பட்டத்துக்காக ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறேன். எங்க பல்கலைக் கழக விதிப்படி இரண்டு கைடு வேணும். டாக்டர் ஸ்ரீதரன் எனக்கு அசோசியேட் கைடு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ உங்க மெயின் கைடு யாரு ?&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சந்திரன். பிந்துவோட சீ்ப் டாக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ . . . எஸ். உங்களோடது என்ன ஆராய்ச்சின்னு சொல்ல முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;மனுஷனோட மூளையிலே இருந்து நரம்பு மண்டலம் வழியா சைகைகள் எப்பிடி உடலோட மத்த உறுப்புகளுக்கெல்லாம் போகுதுன்னு ஆராய்ச்சி பண்ணினோம். இந்த வகையிலே நானும் டாக்டரும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் எழுதியிருக்கோம். மொத்தம் பதினோரு கட்டுரைகள்,&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைகள்ல கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் இருக்கே. புரோகிராமிங்கெல்லாம் நீங்க எழுதுவீங்களா ? - அனந்த் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பயோ-இன்பர்மேடிக்ஸ்தான் நான். புரோகிராம் எல்லாம் மஞ்சுளாதான் எழுதுவா. சந்தீப் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓகோ. உங்க ஆராய்ச்சியை டாக்டர் முடிச்சுட்டாரா ? இல்லே இன்னும் மீதி இருக்கா ?&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட முடிச்சுட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க ஆராய்ச்சியோட குறிக்கோள் என்ன ? எதைச் சாதிக்கறதுக்காக நீங்க ஆராய்ச்சி பண்றீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் லேசாகத் தயங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் இதை வெளியே சொல்லக் கூடாதுன்னு சொன்னார். ஆனா இப்போ அவரே உயிரோட இல்லை. அவர் கொலையானதுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவாவது நான் சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது என்னோட ஆராய்ச்சியோட நோக்கம் என்னன்னா . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;மனுஷனோட மூளை உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் தகுந்த மாதிhp சைகைகளை நரம்பு மண்டலம் வழியா அந்தந்த உறுப்புக்கு அனுப்பும். அந்த சைகைதான் அந்த உறுப்புக்கு கட்டளைத் தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கம்ப்யூட்டருக்கு சாப்ட்வேர் மாதிரி – அனந்த்&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். எந்த உறுப்புக்கு சைகை கிடைக்காம போனாலும் அந்த உறுப்பு ஆரோக்கியமா இருந்தாக் கூட, செய்முறை தொpயாததால இயங்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர்லே எல்லாமே 1, 0 ன்னு இரண்டு குறியீடுகளை வச்சு நடக்கிற மாதிhp இந்த பயோ-இன்பர்மேடிக் சைகை, தகவல் எல்லாமே நான்கு குறியீட்டிலே இருக்கும்.  A, T, G, C தான் அந்த நான்கு. டி.என்.ஏ கூறுகள்னு சொல்லலாம். அடினைன், தையமின், குவானைன், சைட்டசின் - அப்பிடின்னு சொல்லுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சைகைகளை கையாள்வதைப் பற்றிதான் நான் கண்டுபிடித்தேன். இந்த சைகைகளையும் தகவல்களையும் நல்ல திறமையாகச் செயல்படும் மூளையிலிருந்து எடுத்து ஒரு சிடி தட்டிலோ டிவிடி தட்டிலோ சேமிக்க முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குத்தான் நான் டாக்டர்ஸ்ரீதரனிடம் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷும் அனந்தும், ஏன் பிந்து கூட அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சாத்தியமா ? - தினேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் இதை சாத்தியமாக்கி விட்டார், அவரோட கடைசி ஆராய்ச்சிக் கட்டுரை அதுக்கும் மேலே.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் மாதிரி. டாக்டர் மனுஷ மூளைக்கு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராமே ரெடி பண்ணிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனநிலை சரியில்லாத ஓரு ஆளோட மூளையிலே இருந்து மொத்த சிஸ்டத்தையும் அழிச்சுட்டு புதுசா ஆப்பரேட்டிங சிஸ்டத்தைப் பதிவு பண்ணிடலாம். மனுஷன் புதுசாப் பொறந்தமாதிரி ஆயிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ அன்புவையும் அப்பா அப்பிடித்தான் சரிபண்ணினாரா ? - பிந்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா. அவனை இந்தக் கட்டில்லேதான் படுக்க வச்சு ஒரு கம்ப்யூட்டர் மூலமா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு எப்படி அந்தக் கருவிகளை இயக்குவது என்று ஒரு அரை மணிக்கு சந்தீப் விவாpத்தான். சிடி வகையறhக்களை எடுத்துக் காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே. . . சந்தீப் நாங்க புறப்படுறேhம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணலாமா ? ஷ்யூர் தினேஷ் . . . . காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றhர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-7270061734577503937?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/2.html' length='0'/><link rel='enclosure' type='' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/blog-post.html' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/7270061734577503937/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=7270061734577503937' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7270061734577503937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7270061734577503937'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/3.html' title='ஒரு சைபர் குற்றம் - 3'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_w9MRmn0EC6s/TKzF89e8nCI/AAAAAAAAH8Y/LR_YJM6y_Zk/s72-c/IMG_6049.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-1995882324611428694</id><published>2010-10-05T23:00:00.005+05:30</published><updated>2010-10-07T23:41:11.272+05:30</updated><title type='text'>ஒரு சைபர் குற்றம் - 2</title><content type='html'>&lt;a href="http://courtallakuravanji.blogspot.com/2010/10/blog-post.html"&gt;ஒரு சைபர் குற்றம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் இந்த வாரம் முடிக்க வேண்டிய ஒரு கேஸ் ்பைலை ஆராய்ந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் சுவாரஸ்யமாக யாரோ ஒரு பெண்ணிடம் கம்ப்யூட்டரில் சாட் செய்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த். இந்தக் கேஸ் டீட்டெயில்ஸ் எல்லாம் டாக்குமென்ட் பண்ணச் சொல்லி சொல்லியிருந்தோமே. தீபா அதை முடிச்சிட்டாளா ?&lt;br /&gt;&lt;br /&gt;நேத்தே பாத்துட்டேன் பாஸ். கரெக்ஷன்ஸ் குடுத்திருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குட். இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள பிரின்ட் பண்ணிடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.கே. பாஸ், நம்ம தீபா சில காரியங்களை சரியாப் பண்தில்லை கொஞ்சம் டிரெயினிங் குடுக்கலாம்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடியா ? எனக்கு என்னமோ அவ பெட்டரா பண்ற மாதிரிதான் தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல பாஸ். நீங்க பொண்ணுங்களை சரியாவே கவனிக்கறது இல்லை. இன்னைக்கு கூட பாருங்க. அவ ்பேஸ் ஷேப்புக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாம ஆரஞ்ச் கலர்லே போய் லிப்ஸ்டிக் போட்டிருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் முறைத்தான். கையில் என்ன அகப்படும் என்று தேடிய போது கதவு தட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் “எஸ்” என்க தீபா ஆரஞ்ச் கலர் லிப்ஸ்டிக்குடன் எட்டிப்பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் நான் சொல்லலே.&lt;br /&gt;&lt;br /&gt;யூ ஷட்டப் அனந்த். நீ சொல்லு தீபா.&lt;br /&gt;&lt;br /&gt;சார். உங்களப் பாக்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க. வரச்சொல்லவா ?&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வரச்சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல பாஸ், தீபா நம்ம ஸ்டெனோ மட்டுமில்லே. ரிஸப்ஷன்லே உக்காந்து கிளையன்ட்ஸையும் அட்டன்ட் பண்றதாலே, நயன்தாரா மாதிரி இல்லாட்டியும் ஒரு . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;அவள் உள்ளே நுழையவும் அனந்த் நிறுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை நிறம். உயரம் ஐந்தரை அடி இருக்கும். வெளிர் மஞ்சள் நிற சேலையில் வந்திருந்தாள். முகத்தில் குழப்பம், மெலிதான சோகம் எல்லாம் கலந்து தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் நான் சொல்லலே, இவங்கதான் அது..&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் குழப்பமாகப் பார்த்தான். நயன்தாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;சாரி பாஸ் நீங்க ரொம்ப வீக், நயன்தாராவைக் கூடவா தெரியாது ? காலைல சொன்னேனே. பிந்து. இவங்கதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் அவளிடம் திரும்பி, “சாரி மிஸ் பிந்து.. அதிகாலைல நியூஸ் பாத்தேன். வெரி சாரி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் மிஸ்தானே”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஆம் என்று தலையசைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ஏதோ நயன்தாரான்னு . . . .&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒண்ணுமில்லே. பாஸுக்கு நேத்து பாத்த செகண்ட் ஷே பத்தி சொல்லிட்டிருந்தேன். நீங்க உக்காருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தயக்கமாக நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க மிஸ். பிந்து.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அப்பாவோட மரணத்துக்குக் காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கு உங்களோட உதவி எனக்கு வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அப்பாவோட கொலை வழக்கு ரொம்ப கிளியரா இருக்கு. அன்பு ஒரு மனநோயாளி. மந்திரியும் அதைத்தான் நிருபிப்பார். அன்பு ஒரு மனநோயாளி இல்லை அப்டிங்கறதுக்கு உங்ககிட்டே ஏதாவது பாயின்ட் இருக்கா ?&lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லே. ஏன்னா அன்பு மனநோயாளியாதான் இருந்தார். எனக்கும் அது நல்லாத் தெரியும். நான் ஒரு மனோத்துவ டாக்டர். அவர் என்னோட பேஷன்ட்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடின்னா கேஸ் ரொம்ப கிளியரா இருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா கொலை செய்யும் போதும் சரி இப்பவும் சரி அன்பு ஒரு மனநோயாளி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷும் அனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் மறுபடியும் கம்ப்யூட்டரில் ஆழ்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கப்பா ஒரு கம்ப்யூட்டர் புரொபஸரா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த காலேஜுல இருக்கார். சாரி இருந்தார் ?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயும் வேலை பாக்கலே. சும்மா விசிட்டிங் புரொபஸரா நிறைய காலேஜஸுக்கு போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயும் வேலை பாக்காததுக்கு ஏதாவது விசேஷமான காரணம் உண்டா ?&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தயங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு ஒரு ரிஸர்ச் லேப் வீட்டிலேயே இருக்கு. அங்கதான் அவர் ரிஸர்ச்சிலே அதிக நேரம் கழிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ரிஸர்ச் ?&lt;br /&gt;&lt;br /&gt;பைத்தியங்களைப் பத்தி ரிஸர்ச் பண்றதாவும், இந்த ரிஸர்ச் மட்டும் சக்ஸா; ஆனா உலகத்திலே இருக்கிற எல்லாப் பைத்தியங்களையும் சரிபண்ணிடலாமுன்னும் சொல்வார். அன்புவைக் கூட அவர்தான் குணப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கப்பா ஒரு கம்ப்யூட்டர் புரொபஸரா ? இல்லே மனோத்துவ டாக்டரா ?&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர் புரொபஸர்தான். எங்க சீனியர் மனோத்துவ டாக்டர் சந்திரன் கூடச் சேர்ந்துதான் ரிஸர்ச் பண்ணிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் யோசனையில் ஆழ்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மிஸ் பிந்து. நாங்க உங்கப்பாவோட லேபைப் பாக்கணும். அது என்ன ஆராய்ச்சின்னு முதல்ல கண்டுபிடிக்கணும். அப்புறம் நாம யார் யாரையெல்லாம் விசாhpக்கறதுன்னு யோசிக்கலாம். இப்போ நீங்க புறப்படுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் கம்ப்யூட்டரிலிருந்து தலையை வெளியே நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ் பிந்து, நான் ஒரு கேள்வி கேக்கலாமா ?&lt;br /&gt;&lt;br /&gt;கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் வந்ததிலேயிருந்து கவனிச்சேன். அதெப்பிடி கொஞ்சம் கூட மலையாள வாசனையே இல்லாம சுத்ததமா தமிழ் பேசறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் . . . . . தினேஷ் அதட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான் . . . .&lt;br /&gt;&lt;br /&gt;அவள் லேசாக சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்டா அனந்த், கொஞ்சமாவது சீரியசா இரேன். எப்பவும் உனக்கு காமெடிதானா.&lt;br /&gt;&lt;br /&gt;சீரியசாத்தான் வேலை செஞ்சிருக்கேன். மொத்தம் பதினோரு ஆராய்ச்சிக் கட்டுரைகள் பாஸ், சந்தீப் - னு ஒரு அசிஸ்டன்ட் இருக்கான். அவனைப் புடிச்சு கேட்டாத்தான் கொஞ்சமாவது இந்த ஆராய்ச்சி எழவெல்லாம் நமக்குப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு எப்பிடிடா தெரியும் ? - தினேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நீங்க பிந்துகிட்டே பேசிட்டிருந்தப்போ நான் இன்டர்நெட்டிலே தேடி எடுத்தேன். இவங்க எல்லாரோட ப்ரொ்பலும் அங்க இருக்குது பாஸ். சந்தீப் ஒரு பயோ-டெக்னாலஜpஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர் புரொபஸருக்கு எதுக்குடா பயோ-டெக்னாலஜp அசிஸ்டன்ட் ? ஏதாவது லிங்க் ?&lt;br /&gt;&lt;br /&gt;யோசிக்கலாம் பாஸ். . . . புரொபஸரோட லேப்லே தேடிப் பாத்தா ஏதாவது லிங்க் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோட மஞ்சுளாவையும் சந்திச்சு பேசிறணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது யார்ரா மஞ்சுளா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாத்திலேயும் மஞ்சுளாவோட பேரும் இருக்கு பாஸ். அதனால அவங்களையும் ஒரு வாட்டி நாம சந்திச்சுப் பேசிரலாம்னு தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;கில்லாடிரா நீ . . . .அப்போ லிஸ்ட் ரெடி. லேப் . . . . சந்தீப் . . . . . மஞ்சுளா . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;எஸ் பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-1995882324611428694?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/1995882324611428694/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=1995882324611428694' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1995882324611428694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1995882324611428694'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/2.html' title='ஒரு சைபர் குற்றம் - 2'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-1601802663067895989</id><published>2010-10-05T00:13:00.001+05:30</published><updated>2010-10-05T00:29:50.427+05:30</updated><title type='text'>ஒரு சைபர் குற்றம்</title><content type='html'>அதிகாலை மணி எட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவன் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சுறுசுறுப்பாக அன்றையக் கடமையை ஆரம்பித்ததில் டிசம்பர் மாதத்துப் பனி சன்னமாக விலகி சென்னை வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ் குளித்து முடித்து அறையிலிருந்து வெளிப்பட்டான். படிகளில் தடதடத்து தரையைத் தொட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சோபாவில் அழுக்கு அனந்த் கையில் டீவி ரிமோட்டுடன் இன்னும் தூக்கத்திலிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராத்திரி முழுக்க மிட்நைட் சாங்ஸ் பாக்க வேண்டியது. காலைல இப்பிடித் தூங்க வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா அனந்த், இன்னும் நீ எழுந்திரிக்கலியா. இது வீடு மட்டுமில்லே. நம்ம ஆபீஸும் இதான். எழுந்திருடா.&lt;br /&gt;&lt;br /&gt;திறந்திருந்த ஜன்னல் வழியாக இறைந்திருந்த தினசரிகளையும் சஞ்சிகைகளையும் பொறுக்கிக் கொண்டு தினேஷ் சோபாவில் சரிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் சோம்பல் முறித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பாஸ், மிட்நைட் சாங்ஸை அப்பிடியே கன்டினியூ பண்ணிட்டிருந்தேன். இப்பிடி பூஜ வேளைல பூந்து கெடுத்திட்டீங்களே.&lt;br /&gt;நம்ம நமீதா இருக்காங் களே . . . என்ன அருமையான . . .&lt;br /&gt;&lt;br /&gt;சட், அனந்த். போதுண்டா. இன்னும் பத்து நிமிஷத்திலே நீ ஆபீஸ்ரூம்ல இருக்கிறே. போடா.&lt;br /&gt;&lt;br /&gt;டான்ஸ் ஸடெப்ஸ் தெரியுமான்னு சொல்ல வந்தேன். என்ன பாஸ் நீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியுண்டா உன்னை - தினேஷ் தினசரி ஒன்றைத் தூக்கி அவன் மேல் எறிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்த் அதைக் காட்ச் பிடித்து சத்தமாக ஹெட் நியூஸ் படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ஸ்ரீதரன் நம்பியார் படுகொலை. சுட்டுக் கொன்ற அமைச்சர் இளவேந்தன் மகன் அன்பு கைது. என் மகன் ஒரு மன நோயாளி. அமைச்சர் இளவேந்தன் நாடகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப பழைய நியூஸ். ராத்திரி பூரா சன் மியூசிக் சேனல்லே ்ப்ளாஷ் நியூஸ் இதான் பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;யார்ரா டாக்டர் ஸ்ரீதரன் ? மென்டல் ஸ்பெஷலிஸ்ட்டா ?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லே பாஸ். இவரு ஒரு பி.எச்டி டாக்டர். ஐஐடீ, அண்ணா யுனிவர்சிட்டிலேயெல்லாம் விசிட்டிங் புரபஸர். அமெரிக்காலே எம். எஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ். நேத்தே சன் நியூஸ்லே&lt;br /&gt;பாத்துட்டேன். பாவம் பாஸ் பிந்து. அவ அழுததைத்தான் என்னாலே தாங்க முடியலே.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்துவா ? யார்ரா அது ?&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டரோட மகள் பாஸ். ஒரு இருவத்தெட்டு இருக்கும். . . . . . . . . வயசு.&lt;br /&gt;&lt;br /&gt;சட் - தினேஷ் வாரப் பத்திரிக்கை ஒன்றைத் தூக்கி அவன் மேல் எறிய, அனந்த் அதைக் காட்ச் பிடித்துக் கொண்டு ஹhலை ஒட்டிய அவனுடைய அறைக்குள் மறைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-1601802663067895989?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/1601802663067895989/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=1601802663067895989' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1601802663067895989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1601802663067895989'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2010/10/blog-post.html' title='ஒரு சைபர் குற்றம்'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-1290657042392797728</id><published>2009-05-24T23:26:00.011+05:30</published><updated>2009-10-05T01:41:28.589+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>இழந்தது என்ன ?</title><content type='html'>அதிகாலை மணி 4 45. (சென்னையில்)&lt;br /&gt;&lt;br /&gt;கத்தார்  ஏர்வேஸ் விமானம் மெதுவாகப் பின்னோக்கி நகர்ந்து ரன்வேயில் நிலைகொண்டு, வேகமாக ஓடி ஆகாயத்தில் தாவியது.. முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே சோடியம் விளக்குப் புள்ளிகளுடன் சென்னை நகரம் மெல்ல மெல்ல சிறிதாகிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பீக்கர் கரகரக்க கேப்டன் தன்னையும் சக விமான ஊழியர்களையும் உடைந்த ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தார். சற்று நேரத்தில் காலை உணவு வழங்கப் படும் என்றும், பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். &lt;br /&gt; &lt;br /&gt;விமானம் வட்டமடித்து மேற்குத் திசையில் திரும்பி லண்டன் நகரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நன்கு சாய்ந்து உட்கார முயற்சித்தேன். எகானமி வகுப்பு இருக்கை அந்த வசதியைக் கொடுக்கவில்லை. முடிந்த வரையில் வசதியாக உட்கார்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் என்னுடைய முதல் விமானப் பயணம். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் விமானப் பயணமாக இருந்தாலும் என்னால் இந்தப் புதிய அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. மனம் ஏனோ கனத்துக் கிடந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;கடந்த நான்கு மாதத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் இந்த விமானப் பணிப்பெண் கொடுத்த புளிப்பு மிட்டாய் போலவே புளிப்பானதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் என்னுடைய மனம் அதனைத் திரும்பிப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;_____________________________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் விடுமுறை முடிந்து ஆபீஸுக்கு வந்து என்னுடைய கம்ப்யூட்டரைத் திறந்தேன். முதலில் ஈமெயில்களைப் பார்ப்பதுதான் வழக்கம். என்னுடைய பிராஜக்ட் மேனேஜர் ஒரு ஈமெயில் சிவப்புநிற எழுத்துக்களோடு அனுப்பியிருந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பு மிகவும் முக்கியம் என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;திறந்து பார்த்தேன். இன்னும் சொன்னால் அது ஒரு ஈமெயில் இல்லை. தனியே சந்திப்பதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி, வரமுடியுமா என்று அழைப்பு அனுப்பியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த நேரத்தில் அவருடைய அறையின் கண்ணாடிக் கதவைத் தட்டி விட்டு நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க எம். கே. எழுந்து கை குலுக்கினார். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேராகவே விஷயத்திற்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ப பிராஜக்ட்டோட காஸ்டைக் குறைக்கணும்னு அக்கவுண்ட்ஸ் மானேஜர் நினைக்கிறhர். அதனால டீம்லே அதிகமா புதுப் பசங்களை எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. ஒரு சீனியர் டீம் மெம்பரா உங்க ஒப்பீனியன் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் லேசான குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்வதென்று எண்ணிக் கொண்டு சம்பந்தமில்லாமல்  புன்னகைத்து வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நம்ப டீம்லே நீங்க, ரவி, சுபா மூணு பேரும்தான் அதிகமா பில்லாகிற சீனியர் மெம்பர்ஸ். இப்போ அடுத்த லெவல்லே ஓப்பனிங் எதுவும் இல்லை. அதனால உங்க மூணு பேர்ல ஒருத்தரை மட்டும்தான் நம்ப அக்கவுண்ட்லே இதே லெவல்லே வச்சிக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. ஆக . . . . உலகப் பொருளாதாரத் தேக்கம் என்னுடைய வேலையையும் தொட்டுவிட்டதா ?&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக் கடன், அம்மா அப்பாவின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ், குழந்தைகளின் கான்வென்ட் படிப்பு எல்லாம் என்னுடைய மனதில் வேகமாக வந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;மூணுபேர்ல கம்மியான காஸ்ட் சுபாதான். அதனால அவங்களை விட்டுட்டு உங்க ரெண்டு பேரையும் மூவ் பண்ணலாம்னு நாங்க டிசைட் பண்ணியிருக்கோம். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்க போன வருஷம் அப்ரைசல்லே நல்ல ஸ்கோர் வாங்கியிருக்கீங்க. சர்ட்டிபிகேஷன் எல்லாம் முடிச்சிருக்கீங்க. புரோகிரஷன் டெஸ்டெல்லாம் கூட பாஸ் பண்ணியிருக்கீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால..  நீங்க வேறே பிராஜக்ட்லே ஹையர் லெவல் டிரை பண்ண ஆரம்பிக்கணும். எத்தனை நாளைக்குதான் இப்பிடியே இருக்க முடியும். நீங்களும் மேனேஜர் ஆக வேண்டாமா ? ஒரு மூணு மாசம் டைம் போதுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன சொல்வதென்று தொpயவில்லை. குழப்பத்துடன்  தலையசைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு மெதுவாகக் கேட்டேன். மூணு மாசத்திலே எதுவும் கிடைக்கலேன்னா ?&lt;br /&gt;&lt;br /&gt;பிராசஸ் படி பார்த்தா பென்ச்லே போட்டுருவாங்க. திங்க் பாஸிட்டிவிலி எம். கே.  இதெல்லாம் உங்களுக்கு ஒரு சேலன்ச். நாமளும் ஒரே இடத்துல ரொம்ப வசதியாக செட் ஆனதால ஒரு மாற்றத்தை விரும்பாமலே ஓட்டிக்கிட்டிருக்கோம். அது நல்லதில்லே. மாற்றம் இருந்தாத்தான் முன்னேற்றமும் வரும். ஆல் தி பெஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுந்து கை குலுக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் எழுந்து கை குலுக்கிவிட்டு அவருடன் வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வெளியே நின்றிருந்த ரவியை கை குலுக்கி உள்ளே அழைத்துச் சென்றhர்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடிக் கதவு எனக்குப் பின்னால் சப்தமில்லாமல் மூடிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;_____________________________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;ஏஸி லேசான சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. ஏன்னுடைய மகனும் மகளும் பக்கத்துக்கு ஒருவராக மார்பில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் என்னுடைய மனைவி திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ என்னங்க பண்ணறது. திடீர்னு இப்பிடிச் சொல்றீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நான் லேசாகச் சிhpத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழந்தைகளப் பாரு. அப்பா இருக்கேன்கிற நினைப்பிலே எவ்ளோ நிம்மதியா தூங்கறhங்க. நான்தான் தீவிரமா முயற்சி பண்ணி ஏதாவது செய்யணும். இன்னும் நிறையப் படிக்கணும். இன்டர்வியூ எல்லாம் கிளியர் பண்ணணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ வேறே கம்பெனி போகலாம்னு சொல்றீங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;தொpயலே . . . ஆனா அதையும் யோசிச்சுதான் செய்யணும். இப்போ எந்தக் கம்பெனியும் யாரையும் எடுக்க மாட்டாங்க. எடுத்தாலும் என்னை மாதிhp அதிக அனுபவமுள்ளவங்களை கண்டிப்பா எடுக்க மாட்டாங்க. இ ங்கயே வேறே பிராஜக்ட் ஏதாவது தேடணும் . . . .&lt;br /&gt;&lt;br /&gt;தேடினேன் . . . . பெங்களுர், புனே, டெல்லி என்றுதான் ஓப்பனிங் வந்தது. நானும் என் மனைவியும் மலைத்துப் போனோம். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி சமாளிப்பது ? குடும்பத்தோடு செல்வதா ? குழந்தைகளுடைய படிப்பு என்னவாகும் ?&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் மனைவியும் உட்கார்ந்து பேசி, ஆலோசித்து, விவாதித்து, குழம்பி இறுதியில் ஒரு தௌpவான முடிவுக்கு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே கிடைத்தாலும் நான் மட்டும் முதலில் போவது. பின்பு வசதிகளைப் பார்த்துக் கொண்டு எல்லோரும் போவதா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளிட் சொல்லிப் புhpயவைக்கும் பொறுப்பை என் மனைவி ஏற்றுக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ரவியும் சேர்ந்தே முயற்சி செய்தோம். ஒரு புதிய பிராஜக்டில் பிராஜக்ட் மேனேஜர் பதவிக்கு கிளையன்ட் இன்டர்வியூ இரண்டு பேருக்குமே நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பின்னர் தொpவிப்பதாகச் சொல்லி விட்டு, ரவியை உடனே பொறுப்பேற்கச் சொன்னார்கள். சென்னையிலேயே அவனுக்குக் கிடைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் மனைவி சோர்ந்து போனாள். நான் முன்பைவிடத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னுடைய இடத்திற்கும் ரவியின் இடத்திற்கும் இரண்டு புதிய பெண்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு டிரெயினங் கொடுக்கும் பொறுப்பும் எனக்கு வந்து சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாட்களுக்குப் பின்பு ரவியின் பிராஜக்டின் கிளையன்ட் கம்பெனி ஈமெயில் அனுப்பியிருந்தது. லண்டனில் அவர்களுடைய சைட்டிலிருந்து சென்னை டீமுடன் வேலை செய்யும் ஆன்சைட் கோஆர்டினேட்டர் பதவி. இரண்டு வருஷத்திற்குப் பிறகு சென்னை வந்து அதே வேலையைச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுள்ள குடும்பச் Nழலில் ஒரு வேலை என்பது முக்கியம். அதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டிய ஒரு விளிம்பிற்கு நான் தள்ளப் பட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிhpவு தவிர்க்க முடியாததாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரவி ஒருவித பொறhமையுடன் வந்து கைகுலுக்கி வாழ்த்து தொpவித்தான். ஆந்தக் கைகுலுக்கலில் நட்பைக் காண முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் பிராட் பாண்ட் இன்டர்நெட் வெப் காமிரா எல்லாம் வாங்கி வைத்து எல்லோருக்கும் எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் ஆர்வத்துடன் நிறைய கேள்வி கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகன் கேட்டான். அப்பா இந்தக் காமிரா வழியா உங்களத் தொட முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் என்ன பதில் சொல்ல முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் ஏர்போர்டிற்கு வந்து வழியனுப்பி வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆன்சைட் வாய்ப்பு கடைசியில் என்னிடம் திணிக்கப் பட்டிருப்பதாக உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன ? வரமா ? &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நான் பெற்றது என்ன ?  பணமா ? இரண்டாண்டு ஐரோப்பிய வாழ்க்கையா ?&lt;br /&gt;&lt;br /&gt;இழந்தது என்ன ? குடும்பத்தின் அண்மை . . . . நண்பனின் நேசம் . . . . இன்னும் எத்தனையோ . . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;என் மகன் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. இழந்ததே அதிகம் என்பது தௌpவாகத் தொpந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை விலை கொடுத்து இந்தப் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து என்னுடைய வேலையைக் காப்பாற்றிக் கொண்டேன் என்பது மட்டுமே நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பீக்கர் கரகரக்க கேப்டன் விமானம் தரையிரங்கப் போவதை உடைந்த ஆங்கிலத்தில் அறிவித்தார்;&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை வடிவ ஜன்னலுக்கு வெளியே மெலிதான பனிப் போர்வைக்கு நடுவில் லண்டன் நகரம் மெல்ல மெல்ல பொpதாகிக் கொண்டிருந்தது. கத்தார்  ஏர்வேஸ் விமானம் படிப்படியாக உயரத்தைக் குறைத்து, ரன்வேயில் ஓடி, திரும்பி, நகர்ந்து, குலுங்கி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் மணி 1 30. (லண்டனில்)&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-1290657042392797728?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://courtallakuravanji.blogspot.com/2009/05/blog-post.html' title='இழந்தது என்ன ?'/><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/1290657042392797728/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=1290657042392797728' title='27 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1290657042392797728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/1290657042392797728'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2009/05/blog-post.html' title='இழந்தது என்ன ?'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-7778290911230449220</id><published>2008-01-04T13:04:00.000+05:30</published><updated>2008-01-04T13:16:22.062+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><title type='text'>FAKE  போடலாமா ? வெட்டியாருக்கு ஒரு பதில்</title><content type='html'>மந்திரிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் ? ஏன் அந்த வேலையை நான் செய்ய மாட்டேனா ?&lt;br /&gt;&lt;br /&gt;என்னை விடவா அவர் கடினமான வேலை செய்யறhர் ?&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனை சமையல்காரன் அரசரிடம் கேட்ட கேள்வி இது.&lt;br /&gt;வாய்ப்பினைக் கொடுங்கள் அரசே. நாங்களும் எங்களை நிருபிக்கிறேhம்&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் இல்லாத ஒருநாள் அரசர் சமையல்காரரை அழைத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா. இன்று அமைச்சர் வரவில்லை. இன்று நீர்தான் எனக்கு அமைச்சர். நன்கு வேலை செய்தால் உம்மை நிரந்தரமாக்குவதை நான் பரிசீலிக்கிறேன் - அரசர்&lt;br /&gt;&lt;br /&gt;சமையல்காரருக்குத் தலைகால் தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் அமைச்சரானதில் அவருக்குப் பேரானந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலு மண்டபத்தில் அரசர் அமைச்சர்களுடன் வீற்றிருந்தார். அப்போது வாயிற்காவலன் வந்து ஒரு தகவலைத் தெறிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசே. நம்முடைய மேற்கு எல்லை வழியாக ஒரு வண்டி வந்துள்ளது. அது வடக்கு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் அவன் அளித்த தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசர் சமையற்கார அமைச்சரைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சரே, நீர் சென்று அந்த வண்டி பற்றிய விபரம் அறிந்து வாரும் - என்று பணித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சரும் அவருடைய முதல் பணியைச் செய்ய மிகுந்த ஆவலோடும் உற்சாகத்தோடும் வண்டி செல்வதாகச் சொல்லப்பட்ட திசையில் விரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சருக்கும் அரசருக்கும் நடந்த உரையாடல்கள் - இதோ அரசே. அந்த வண்டி சேர நாட்டிலிருந்து வந்துள்ளது - அமைச்சர்&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியா ? சரி வண்டி எங்கே செல்கிறது ? - அரசர்&lt;br /&gt;&lt;br /&gt;அதை நான் அறியவிலலை அரசே. நான் மீண்டும் சென்று அறிந்து வருகிறேன் - அமைச்சர் கிளம்பிச் சென்றhர்&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கே பல்லவ நாட்டுக்குச் சென்று கொணடிருக்கிறது அரசே. - அமைச்சர்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது. அதில் என்ன பொருட்களைக் கொண்டு செல்கிறhர்கள் ? - அரசர் வினவினார்&lt;br /&gt;&lt;br /&gt;அது தெரியவில்லை அரசே. நான் மீண்டும் சென்று அறிந்து வருகிறேன் - அமைச்சர் மீண்டும் கிளம்பிச் சென்றhர்&lt;br /&gt;&lt;br /&gt;யானைத் தந்தங்கள் போகின்றன அரசே - அமைச்சர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா அப்படியானால் அவர்கள் நம் சுங்கச் சாவடியில் வரிப்பணம் செலுத்த வேண்டுமே. விசாரித்தீரா ? - அரசர் வினா எழுப்பினார்&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் மீண்டும் தலையைச் சொறிந்து கொணடு நின்றhர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பழைய அமைச்சர் அரசவைக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசர் பழைய அமைச்சரிடம் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சரே. ஏதோ ஒரு வண்டி வடக்கு நோக்கிச் செல்கிறதாமே.&lt;br /&gt;பழைய அமைச்சர் மறுமொழி பகன்றhர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் அரசே. இரு குதிரைகள் கொண்ட ஒரு வண்டி வடக்கு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நிறுத்தி விசாரித்தேன். சேரநாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறது. முழுவதுமாக யானைத் தந்தங்களை அடுக்கி வைத்திருக்கிறhர்கள். நம்முடைய மேற்கு வாயில் சுங்கச் சாவடியில் வாp செலுத்தி அதற்கான முத்திரையிட்ட ஒப்பச் சீட்டும் வைத்திருக்கிறhர்கள் அரசே.&lt;br /&gt;&lt;br /&gt;அரசர் திரும்பி சமையற்கார அமைச்சரைப் பார்த்தார் அவர்&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பாகையைக் கழற்றி வைத்து விட்டுத் தயாராக இருந்தார் - சமையற் கட்டுக்குச் செல்வதற்கு&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னா ஒரு சமையற்காரன் அமைச்சராக முடியாதா ? இல்ல ஆகக்கூடதா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகலாம் ஐயா ஆகலாம். ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும். அரசன் கொஞ்சம் விலை கொடுக்க வேண்டும். சில பல இடங்களில் நட்டப் பட வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு ஈகோ இல்லாமல் வேரொரு சீனியர் அமைச்சரோடு BUDDING செய்ய வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்த உடனே கேம்பஸில் நேரடியாக அமைச்சராக முயற்சிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவம் என்பது அனுபவித்துத்தான் வரவேண்டுமே தவிர அனுபவித்தது போல பேப்பரில் காட்டிக் கொண்டால் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி காட்டிக் கொண்டு வெல்லும் ஒரு வேலையில் நமக்கு வளர்ச்சி இருக்காது. ஏனெனில் சுட்சுமங்களோ. சுலப வழிமுறைகளோ வெறும் பேப்பரால் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தவறுகள் செய்து செய்து கற்கும் அனுபவத்தில்தான் கிடைக்கும். அந்தத் தவறுகளைச் செய்ய உங்கள் நிறுவனம் எத்தனைமுறை அனுமதிக்கும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தித்துப் பாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-7778290911230449220?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/7778290911230449220/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=7778290911230449220' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7778290911230449220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7778290911230449220'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2008/01/fake.html' title='FAKE  போடலாமா ? வெட்டியாருக்கு ஒரு பதில்'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-7668554240791812065</id><published>2007-12-23T18:19:00.000+05:30</published><updated>2007-12-28T23:52:58.773+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>பயணிகள் கவனிக்க . . .</title><content type='html'>நான் உட்கார்ந்திருந்த இருக்கை கொஞ்சம் சிறியது. அத்தோடு முன்னிருக்கைக்குக் கீழே ஏதோ ஒரு பெட்டியை வைத்திருந்தார்கள். கருவிப் பெட்டி போலும். காலை வைப்பதற்கே சிரமமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லேசாகக் காலை மடக்கி என்னுடைய இருக்கைக்குக் கீழேயே வைத்துக் கொள்ள முயற்சி செய்தேன். காலில் ஏதோ தட்டுப் பட்டது.திரும்பிப் பின் இருக்கையைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளைஞன் லேசாகச் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் அவனை முறைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டேன். காலை நகர்த்தி முன்னால் வைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஸ்கல். பொண்ணோட காலை நிமிண்டுறதும் கையைப் பிடிக்கிறதுமே இவனுங்க வேலையாப் போச்சு. சே.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் மெதுவாக சேலத்தை விட்டு வெளியே வந்து சென்னையை நோக்கி வேகமெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டக்டர் ஒரு பழைய மோகன் படத்தைப் போட்டுவிட்டு டிக்கட் கொடுக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மோகன் படங்கள் மிகப் பிடிக்கும். படத்தில் லயிக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை மடக்கும் போதெல்லாம் அவனுடைய கால் என் காலில் தட்டுப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பின் இருக்கையைப் பார்த்தேன். அந்த இளைஞன் மீண்டும் லேசாகச் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கோபம் தலைக்கேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று எழுந்தேன். அவனுடைய சட்டையைப் பற்றி உலுக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பளாரேன அவன் கன்னத்தில் அறைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஸ்கல். காலை ஒழுங்கா வச்சு ஒக்கார முடியாதோ.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பொறி கலங்கி விட்டான் கண்கள் கலங்க சாரி சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரியாம் சாரி. இவனுங்களையெல்லாம் கட்டி வச்சு ஒதைக்க ஆளில்லாமப் போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸில் ஆளாளுக்கு திட்டத் தொடங்கினார்கள். அவன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் இன்னும் கண்ணீர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம கவனிக்காத கண்டக்டர் பின் வரிசைகளில் டிக்கட் போடுவதில் மும்முரமாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மௌனமாக சன்னல் வழியாக வெளியே வெறுமையாகப் பார்க்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சே... படம் பார்க்கும் மனநிலையே போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் காலைப் பின்னுக்கு நகர்த்த இன்னும் அங்கே அவனுடைய வழவழப்பான கால்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சே... திருந்தாத ஜென்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு முன்னால் திரும்பிய போது பஸ் வாழப்பாடி ஸ்டாப்பில் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முன் வாசல் வழியாக ஒரு பெரியவர் ஏறினார்&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா, வழியிலே ஒரு அசௌகரியமும் இல்லையே - என்று கேட்டபடியே என்னுடைய இருக்கைக்கு அடியில் இருந்து இரண்டு காலிப்பர்களை எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் இருக்கை இளைஞன் இப்போதும் லேசாகச் சிரித்தபடி அந்த இரும்பாலாபன ஊன்று கோல்களின் உதவியோடு எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதிர்ந்து போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளைஞன் என்னைப் பார்த்து சிரித்தபடி டக் .. டக்.. என்ற ஓசையெழ இறங்கிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பிக்கும் காலுக்கும் வித்தியாசத்தை உணராமல் வீணாக ஒரு இளைஞனைக் காயப் படுத்தி . . .&lt;br /&gt;&lt;br /&gt;சே. . .என்னுடைய அவசரம் என்னையே வெட்கப் பட வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் மனம் மோகன் படத்தில் லயிக்க வில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-7668554240791812065?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/7668554240791812065/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=7668554240791812065' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7668554240791812065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7668554240791812065'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2007/12/blog-post.html' title='பயணிகள் கவனிக்க . . .'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-2907749532728516262</id><published>2007-04-21T00:11:00.001+05:30</published><updated>2007-12-26T12:10:36.323+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>அக்கினிக் குஞ்சு - சிறுகதை (சற்றே பெரிய)</title><content type='html'>&lt;div align="justify"&gt;வைகாசி மாதத்தின் மாலை நேரம்&lt;br /&gt;&lt;br /&gt;இதமான தென்றல் காற்று முத்துசாமி பார்க்கின் வேப்ப மரங்களை விசிறி மேலும் குளிர்ச்சியான தென்றலை நிரப்பியது..&lt;br /&gt;மாணிக்கவெல் ரேடியோ அறைக்குப் பக்கத்தில் உட்கர்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் வீட்டுக்குத்திரும்பிய பறவைகள் எல்லாம் ஒரு சேரத் தங்கள் ஒரு நாள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பறவைகளின் ஒலி இனிய இசை நாதமாக ஒலித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோவில் ஆறரை மணிக்கான மாநிலச் செய்திகள் ஆரம்பமாகியிருந்தது. பக்கத்துத் தியேட்டரின் பட ஆரம்பத்திற்கான மணி ஒலிக்க நாலைந்து இளம் பெண்கள் பீடி சுற்றிய சம்பளத்துடன் தியேட்டரை நோக்கி விரைந்து நடந்தார்கள். அவர்களது சில்லறைச் சிரிப்பொலி பார்க்கை ஒட்டிய ஜிம்மிலிருந்த வாலிபர்களைக் கவர அவர்கள் சிறிது மிஸ்டர் செங்கோட்டையாக முயற்சித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓசைகளெல்லாம் எந்த வகையிலும் பாதிக்காத கதியில் மாணிக்கவெல் உட்கார்ந்திருந்தார்.அவரது வாய் வேர்க்கடலையை அரைத்துக் கொணடிருந்தாலும் அவரது மனம் கடந்த காலத்தை அசைபொட்டுக் கொணடிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்துவிட்டது.. இனறோடு அவருடைய முப்பத்தாறு ஆண்டு கால ஓட்டம் ஒரு முடிவை அடைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண இடைநிலை ஆசிரியராக இருபத்திரண்டு வயதில் பணியைத் தொடங்கி மேலே படித்து இப்பொது கடைசி இரண்டாண்டுகளாக மேல்நிலை வகுப்பாசிரியராக வேலை செய்து இதோ ஓய்வும் பெற்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ... ... ... ... ... ஆனாலும் ஏதோ ஒரு வெறுமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏராளமான சிறுவர்களை ஊக்கப் படுத்தி இளைஞர்களை வழிநடத்தி நிர்வாக வேலைகளும் இழுத்துப் போட்டுச் செய்திருந்தாலும் ஏதொ ஒரு வெறுமை.&lt;br /&gt;அதைத்தான் தனிமையில் முத்துசாமி பார்க்கில் உட்கார்ந்து தேடிக் கொண்டிருந்தார். என்ன அது ?&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பததெட்டு வயதாகியிருந்தாலும் இன்னும் அவர் புத்துணர்ச்சியாகவே உணர்ந்திருக்கிறார். ஏதாவது ஒரு தனியார் பள்ளிக்குச் செல்லலாம். பொழுதும் உபயோகமாகப் போகும். சம்பளமாக ஒரு தொகை கிடைக்கும் - என்று வீடடில் மனைவி சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வெறும் மார்க்குகளுக்காகவும் ரேங்க்குகளுக்காகவும் மாணவர்களை கிளிப்பிள்ளை போல சொன்னதைச் சொல்ல வைப்பதை அவர் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே என்ன செய்வது என்ற இலக்கு இல்லாததுதான் இந்த வெறுமையான உணர்வுக்குக் காரணமோ ?. அப்படித் தோன்றவில்லை.&lt;br /&gt;சொல்ல வேண்டிய முறையில் எடுத்துக்காட்டு கதைகள் என்று மாணவர்களுக்குப் புரிய வைப்பதில் அவர் திறமை கொண்டவர். அதை வீணாக்காமல் ஏதாவது தனிப்பயிற்சி தொடங்கலாமா ?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சார் ? யோசனை பலமோ ? ரொம்ப நேரமா இப்படியே உக்காந்திருக்யளா ?. பலவெசம் வந்து பக்கத்தில் உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு இழைகள் துண்டிக்கப் பட்டவராக மீண்டும் முத்துசாமி பார்கிற்கு மாணிக்கவெல் திரும்பி வந்தார். பலவெசம் அவருடைய மாணவன் அருணுடைய அப்பா. நீண்ட நாட்களாக ஸ்கூலுக்குப் பக்கத்தில் புத்தகக் கடை நடத்துகிறார். இப்படி மாலை வேளைகளில் அவருடைய பெரிய மகன் ஆறுமுகத்தை கடையில் வைத்து விட்டுக் கிளம்பி பார்க்குக்கு வந்து விடுவார். இரண்டு பேரும் பேசிக் கொண்டெ வீட்டுக்குப் போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருஷங்களுக்கு முன்னால் அருண் ஒன்பதாவது வகுப்பு படித்த போது ஆரம்பித்த வழக்கம். இதே போல் ஒரு மாலையில்தான் பலவேசம் ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சார் . . . . . . எம்பையன் உங்ககிட்டேதான் படிக்கான். பேரு அருணாச்சலம். எப்பொ பார்த்தாலும் விளையாட்டுதான். நீங்க கொஞ்சம் சண்டை பிடிச்சு படிக்க வைக்கப் பிடாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;அருணை அவருக்குத் தெரியம். அவர் சொல்வது போல் அவனுக்குப் பழப்பை விட விளையாடடில்தான் ஆர்வம் அதிகம். படிக்கும் நேரத்தை விட ரோட;டில் திரியம் நேரம்தான் அதிகமாக இருக்கும். என்ன செய்வது. ?&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அவனிடம் பேசிப் பார்த்தார். ஆனால் பயனில்லை. அவனாகவே சரியாகிப் படிக்கத் தொடங்கினால்தான் உண்டு என்று விட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவெல் நினைத்தார். ஒருவேளை இதுதான் அந்த வெறுமையோ ?&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களாக மாணவர்களை சரியாக அவர் வழிநடத்தவில்லையோ ?.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம். தற்பொதுள்ள மாணவர்களுக்கும் அவருக்கும் உள்ள வயது வித்தியாசம் அவர்களொடு நெருங்க விடாமல் அவரைத் தடுத்திருக்கிறது. அதனால்தான் அருண் போன்ற மாணவர்களை சரியான திசையில் திருப்ப அவரால் முடியவில்லையோ ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அருண் மாறினான். பத்தாவது வகுப்பில் நானுற்றைம்பது மார்க்குகள் வாங்கினான். பிளஸ் 2 வில் ஆயிரத்து எண்பதைத் தாண்டி திருச்சி மண்டலப் பொறியியற் கல்லூரியில் கணிப்பொறியியலில் சேர்ந்தான். காலமும் ஓடிவிட்டது. படித்து வெளியே வந்து இப்பொது என்ன செய்கிறான் ?&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சார் ? அவன் இப்போ டிரண்டு வருஷமா மெட்ராஸ்லே ஒரு கமபெனியிலெ வேலை பார்த்தான் சார். இப்பொ ஊருக்கு வந்திருக்கான். என்ன சாh ?. ரிட்டையர் ஆனதும் சோர்ந்து பொயிட்டியளா ? ஒரு மாதிரியா இருக்கியளேன்னு கேட்டென்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடியெல்லாம் இல்லை சார். சும்மா அடுத்தாப்பிலெ என்ன செய்யலாம்னு ஒரு யோசனை. அதான். பதில் சொல்லிக் கொண்டெ மாணிக்கவெல் எழுந்தார். பலவேசமும் எழுந்திருக்க வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சார் ? முப்பத்தாறு வருசமா வேலை பார்த்தாச்சு. அக்கடான்னு வீட்லெ ஈஸி சேர்லெ படுத்து ஓயவெடுக்க வேண்டியதுதானெ ?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை அப்படியெல்லாம் இருக்க நம்மால முடியாது பலவேசம். ஏதாவது செய்யணும்யா.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேரும் பார்க்கை விட்டு வெளியெ வந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்காசி செல்லும் பதினொராம் நம்பர் பஸ் அவர்களைக் கடந்து கிழககே போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடைய பேச்சு குற்றால சீசன் நிலவரம் மத்திய அரசியல் மாநில அரசியல் என்று சுற்றி வந்து முடிந்த போது அவர்கள் மேலபஜாரில் நடந்து காந்தி சிலையைத் தாணடிழ கிட்டங்கி அருகே வந்திருந்தார்கள்.&lt;br /&gt;மாணிக்கவெல் வீட்டு வாசலில் ஒரு சிறிய மாருதி 800 கார் நின்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவெல் மனதில் ஆயிரம் கேள்விகளுடன் வீடடிற்குள் நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வராந்தாவில் மரகதம் கொடுத்திருந்த காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் எழுந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்காருங்க தம்பி உட்காருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவெல் ஈஸி சேரை எடுத்துக் கொண்டுவந்து போட்டு உட்கார்ந்தார். அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் அவருக்கு மிகவும் பரிச்சயம். அருண். மறற்றவன் யாரென்று அவருடைய நினைவில் தேடினார். பார்த்த முகமாகத் தோன்றினாலும் அவரால் அடையாளம் காண முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கணும் தம்பி. நீங்க யாருன்னு எனக்குப் பிடிபடலையே.&lt;br /&gt;அந்த இளைஞனுக்கு முப்பது வயது இருக்கலாம். படிப்பின் களை அவனுடைய முகத்தில் தெரிந்தது. அடக்கம் அமைதி அவற்றின் உருவாக அவனைக் கண்ட போது மாணிகவேலுக்கு அவன் மேல் மரியாதை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பேசத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;என் பெயர் ஆனந்த். நான் ஒரு பி.எஸ்ஸி. கணிப்பொறிப் பட்டதாரி. உங்க ஸ்கூல்லெ வேலை காலியா இருக்கிறதா விளம்பரம் செய்திருக்கீங்க. என்னொட அப்ளிககேஷனைக் கொடுத்துட்டுப் போகலாமன்னு வந்தென்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் அறையில் உட்கார்ந்து டைம் டேபிள் தயாரித்துக் கொண்டிருந்த மாணிக்கவெல் அந்த இளைஞனை ஏறிட்டுப் பார்த்தார். சிறு வயது.. இப்பொதுதான் படித்து முடித்திருப்பான் போல. மிகவும் தன்னம்பிக்கையோடு; பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் அவனுடைய சுய குறிப்பை வாங்கிப் பார்த்தார். நிதானமாக அதைத் திருப்பினார். படித்தார். பின் கண்ணாழயைக் கழற்றியபடி பேச ஆரம்பித்ததார்.&lt;br /&gt;இத பாருங்க தம்பி உங்க மார்ககெல்லாம் சுமாராத்தான் இருக்கு. அதொட நாங்க எம். சி. ஏ ஆளைப் போடலாம்னு இருககோம். ஏன்னா பி.எஸ்ஸி யை பெரிய கிளாஸ் பாடம் எடுக்க அனுமதிக்க முடியாது பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய முகம் வாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;லேசான வறுமை அவனுடைய உடைகளிலும் கால் செருப்பிலும் தெரிந்தன.&lt;br /&gt;மாணிக்கவேல் அவனைப் பரிதாபமாகப் பார்த்தார். யாரை எடுப்பது என்று முன்பே தீர்மானம் செய்துவிட்டு இன்டர்விய+ செய்யம் அக்கிரமத்தை அவர் எத்தனை முறை பார்த்திருப்பார் ?.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் மேலும் ஏதேதோ பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தளர்ந்து எழுந்தான். அறையை விட்டு டிவளியெ வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அகிலா என்று கூப்பிட உள்ளெ ஒரு பெண் இன்டர்விய+விற்காக&lt;br /&gt;நுழைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் டைம் டேபிள் காகிதங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி உங்க பேர் என்ன சொன்னீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் சார்&lt;br /&gt;&lt;br /&gt;வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டுக்கிட்டெ பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் தயங்கினான். வேண்டாம் சார். பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அட சும்மா வாப்பா உன்கிடNடெ கொஞ்சம் பேசணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய சர்டிபிக்டிகட்டுகளை வாங்கி பார்வையை ஓடடிழனார்.&lt;br /&gt;பி.எஸ்ஸி கம்ப்ய+ட்டர் சயினஸ் எழுபத்தியெட்டு சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தான். இது சுமாரான மார்க்கா ? அவர் லேசாகப் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஆனந்த் நீங்க நல்லாப் படிச்சிருப்பீங்க போலிருக்கெ ஏன் ஏதாவது கமபெனிக்குப் போகலாமே ?&lt;br /&gt;&lt;br /&gt;போகலாம் சார்.அந்தச் சம்பளம் சென்னை பெங்களுர்லெ எனக்கெ பத்தாது. இப்பொ என் குடும்பச் சூழ்நிலையிலெ நான்தான் சார் வீட்டுக்குக் குடுக்கணும். நான் வீட்டிலெ வாங்க முடியாது சார் அதான் இங்கேயே பக்கமா வேலை தேடினா கொஞ்சமாவது மிச்சம் பண்ணலாமெ சார். வீட்ல சாப்பிட்டுக்கலாம் பாருங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய பதில் அவரைத் தாக்கியது.. தகுதியான இந்திய இளைஞனின் அவல நிலை அவரை அறைந்தது.. இன்னும் எத்தனை இளைஞர்களை இந்த சமுதாயம் சீரழிக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர்; பாவம். அவரும் ஒரு கருவிதானே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஆனந்த் நீங்க சுயமா ஏன் ஒரு தொழில் தொடங்கக் கூடாது. ? இப்பதான் கம்ப்ய+ட்டர் பிசினஸ் நல்லா இருககே.&lt;br /&gt;&lt;br /&gt;எஙகே சார். என்கிட்டெ ஏதுசார் பணம். முதலீடு வேண்டாமா சார் ?.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் லேசாகப் சிரித்தார்;.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேரும் அமைதியாகக் காபியை உறிஞ்சினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி எந்த ஊரு ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்க்குடி சார்&lt;br /&gt;&lt;br /&gt;மகாலிங்கம் கோயில் போற வழிதானே அது. ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா சார்&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் லேசாக நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தபுரம் ரயில்வெ கேடடிலெ பஸ் நிக்கும் போது ஒரு சின்னப் பையன் அருகம்புல் மாலை கட்டி விப்பானே.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திருக்கேன் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனோட தொழில்லே அவன் போட்ட முதலீடு என்னப்பா. ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் சவுக்கடி பட்டதுபொல் சுரீரென்று நிமிர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் அதெ புன் முறுவலுடன் அவனைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சி. முயற்சிதான் அவனோட மூலதனம். வயக்காட்டு வரப்பிலெ புல்லறுத்து சுமந்து கொண்டாந்து அதை ரயில்வெ கேட்லெ விக்கிறான் பாரு. அவன் புத்திசாலி இல்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் லேசாகத் தலையசைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதொ பாருங்க ஆனந்த். முயற்சி நேர்மையான வழி வித்தியாசமான அணுகுமுறை இதுதான் செய்யற தொழிலுக்கு வேணும். லட்ச லட்சமா முதல் போட்டு காலாடடிக்கிட்டு உட்கார்ந்து பண்றது மட்டும்தான் தொழில்னு உங்களை மாதிரி திறமையான இளைஞர்கள் நினைக்கறதுதான் நம்ம நாட்டோட துரதிருஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோசிங்க. நீங்களும் முதலே போடாம உங்க புத்திசாலித் தனத்தை மூலதனமா வச்சு முனNனெறலாம். எனக்கு கம்ப்ய+ட்டர் பத்தித் தெரியாது. ஆனா அதிலே நடைமுறைக்கு வேண்டியதை வித்தியாசமா செய்ய முயற்சி பண்ணுங்க. மூலதனமெ இல்லாம என்ன செய்யலாம்னு பாருங'க. முயற்சி விடா முயற்சி இதுதான் வெற்றிக்கு டிக்கட்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் சொல்லச் சொல்ல ஆனந்த் யோசிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;***************&lt;br /&gt;யோசிச்சென் சார். நல்லா யோசிச்சென். ஏன் பாடம் சொல்லிக் குடுக்கிறதை ஸகூல்லெதான் செய்யணுமா ? நான் வீடடிலெ செய்ய ஆரம்பிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான அணுகுமுறையிலெ விளையாட்டா பாடம் நடத்தி முதல்லெ ஸ்டுடன்டஸ_க்கு அந்தப் பாடத்திலெ ஒரு ஆர்வத்தைக் கொண்டு வநதேன்.&lt;br /&gt;இதோ இந்த அருண் மாதிரிப் பசங்களை இப்பிடித்தான் என்னால நல்லாக் கொண்டு வர முடிஞ்சது. அந்த முதல் செட் பசங்க எனக்கு நல்ல ரிசல்ட் குடுத்தாங்க. அடுத்த செட் பசங்களை அவங்களே கொண்டு வந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ்லெ கடைசி வருஷத்து மாணவர்களுக்கெல்லாம் ப்ராஜக்ட் புரொகிராமிங்கிலெ உதவி செஞ்சென். கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து பழைய விலைலெ ஒரு கம்ப்ய+ட்டர் வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைகள் மில்லுன்னு சில இடங்கள்லெ அக்கவுண்;ட் பாக்கறதுக்கு ப்ரொகிராம் செஞ்சு குடுத்தென். இது எல்லாமே என்கிட்டெ படிச்ச மாணவர்கள் அவங்க பெற்றோர்கள் எனக்குக் குடுத்த ஆர்டர் ஏன் பரிசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் நிறுத்திப் பின் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொ ஒரு பெரிய கம்ப்ய+ட்டர் கமபெனிய திருநெல்வேலில ஆரம்பிச்சிருக்கோம் சார். அருண் என்னொடதான் இருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அருணோட கிளாஸ்மெடஸ் கொஞ்சம் பேர் என்கிட்டெ படிக்க வந்தாங்க. இப்பொ அவங்களெல்லாம் வெளிநாட்டிலெ இருக்காங்க. அஙNகெயிருந்து ப்ரொகிராமிங் ஆர்டரெல்லாம் எடுத்து எங்களுக்கு அனுப்பறாங்க சார். நாங்க இபபோ டாலர் டாலரா சம்பாதிக்கறொம் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொன்ன மாதிரியெ மூலதனம் இல்லாம நான் பாடம் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சு கொஞ்சம் பணமும் நிறைய ஆட்களொட அன்பும் சம்பாதிச்சு இன்னிக்கு நல்லா வளர்ந்திருக்கென் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு நீங்க என்கிட்டெ பேசலைன்னா நான் இப்பொ இன்னொரு ஸ்கூல்லெ போய் வேலை பாத்து . . . . இப்பொ எப்பிடி இருப்பேன்னு சொல்லவே முடியாது சார். ஆனா நான் இப்பொ நிறைய பேருக்கு வேலை குடுத்திடடிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். . . . .வாழ்க்கைகNகெ ஒரு அர்த்தம் கிடைச்ச மாதிரி இருக்கு.பிறநNதென் . . . .வளர்ந்தேன். . . .இறநNதென்னு இல்லாம என்னொட மரணத்துக்குப் பிறகும் நான் ஆயிரக் கணக்கான என்னொட தொழிலாளர்களொட வீடடிலே மனசிலெ இருபNபெனே சார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பேர் மாதிரி நான் இந்த உலகத்துக்கு வந்ததுக்கு அடையாளமா என்னொட சமாதியை மட்டும் விட்டுட்டுப் போகலை சார். ஒரு சாம்ராஜ்யத்தையே விட்டுட்டுப் போறேன். அதுக்கு நீங்கதான் சார் முதல் தீபபொறி.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய குரல் தழுதழுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் சுரீரென்று நிமிர்ந்தார். அவருக்குள் இருந்த வெறுமை சடாரென்று விலகியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் காபி டம்ளரைக் கீழே வைத்தான். அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேல் மனம் நிறைந்த உவகையொடு அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பாடம் கேட்டு அதன்படி நடந்து வெற்றி கண்ட அந்த இளைஞனை பிரமிபபுடன் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறையில் படமாக மாட்டியிருந்த மண்ணின் கவி முண்டாசுக் கவிஞரின் உருட்டிய விழிகள் அவரிடம் பேசின.&lt;br /&gt;&lt;br /&gt;அடெ . . . . .அக்கினிக் குஞ்சொன்று கண்டாயெ&lt;br /&gt;அதைச் சரியான பொந்திடை வைத்தாய்.&lt;br /&gt;இன்றுஅந்த அறிவுக் கனலில் நாடே வெந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;தழல் வீரத்தில் பிஞ்சுமில்லை மூபபுமில்லை.&lt;br /&gt;உன் ஆலொசனை ஐந்து நிமிடமானால் என்ன ? ஐம்பது வருஷமானால் என்ன ?.&lt;br /&gt;தழல் தழல்தான்&lt;br /&gt;&lt;br /&gt;என்பது போலிருக்க&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவேலின் மனதிலிருந்த வெறுமை அகன்று எதையொ செய்து முடித்த திருப்தியில் மனம் நிறைந்தது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-2907749532728516262?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/2907749532728516262/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=2907749532728516262' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/2907749532728516262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/2907749532728516262'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2007/04/blog-post_21.html' title='அக்கினிக் குஞ்சு - சிறுகதை (சற்றே பெரிய)'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-6800728112298196236</id><published>2007-04-19T06:11:00.000+05:30</published><updated>2007-12-26T12:11:13.738+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Introduction'/><title type='text'>இந்த வலைப்பதிவின் நோக்கம் . . .</title><content type='html'>இந்த வலைப்பதிவின் நோக்கம் . . .&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் பட்;டதாரி.&lt;br /&gt;கணிப்பொறி மற்றும் தொடர்புடைய பல்வேறு துறைகளில் 17 ஆண்டுகள் அனுபவம் உண்டு.&lt;br /&gt;மென்பொருள் கட்டுமானம், பயிற்சி, வன்பொருள், வலையமைப்பு போன்ற துறைகளில் போதிய அனுபவம் உண்டு.&lt;br /&gt;தற்போது கணிணித்துறையின் உட்கட்டமைப்பைப் பராமரிக்கும் (இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட்) துறையில் பணிபுரிகிறேன்.&lt;br /&gt;அடுத்து வரும் பதிவுகளில் தொலைத் தொடர்பு மற்றும் கணிணித் துறை தொடர்பான கட்டுரைகள் மற்றும் வினாவிடைப் பகுதிகளை பதிவேற்றம் செய்ய உத்தேசித்துள்ளேன்.&lt;br /&gt;இந்தப் பதிவைச் செம்மையாகவும் திறம்படவும் செயல்படுத்த ஆதரவு தருவீர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-6800728112298196236?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/6800728112298196236/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=6800728112298196236' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/6800728112298196236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/6800728112298196236'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2007/04/blog-post.html' title='இந்த வலைப்பதிவின் நோக்கம் . . .'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27153204231017604.post-7649620353344906385</id><published>2007-04-19T05:40:00.000+05:30</published><updated>2007-12-25T11:37:48.267+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Introduction'/><title type='text'>Introduction to the Blog</title><content type='html'>I am an Electronics and Communication Engineer.&lt;br /&gt;&lt;br /&gt;I have 17 years of experience in veriety of IT field.&lt;br /&gt;&lt;br /&gt;I worked in&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;Software development&lt;/li&gt;&lt;li&gt;Training&lt;/li&gt;&lt;li&gt;Hardware&lt;/li&gt;&lt;li&gt;Networking&lt;/li&gt;&lt;li&gt;Web Technologies&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;etc.&lt;/p&gt;&lt;p&gt;Now I am in Technology Infrastructure Services. In my present company ITIL (Information Technology Infrastructure Library) is applied.&lt;/p&gt;&lt;p&gt;I like to share my knowledge with the perspective readers. Also open to answer related questions.&lt;/p&gt;&lt;p&gt;Let us start from the next post.&lt;/p&gt;&lt;p&gt;I expect your feedback on the post as well as creative ideas to enrich the site.&lt;/p&gt;&lt;p&gt;Regards,&lt;/p&gt;&lt;p&gt;Krishna&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27153204231017604-7649620353344906385?l=courtallakuravanji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://courtallakuravanji.blogspot.com/feeds/7649620353344906385/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27153204231017604&amp;postID=7649620353344906385' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7649620353344906385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27153204231017604/posts/default/7649620353344906385'/><link rel='alternate' type='text/html' href='http://courtallakuravanji.blogspot.com/2007/04/introduction-to-blog.html' title='Introduction to the Blog'/><author><name>கிருஷ்ணா</name><uri>http://www.blogger.com/profile/08462754971769082200</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp3.blogger.com/_w9MRmn0EC6s/R36WS2lk9NI/AAAAAAAAAAo/C4HUcnxXKh4/S220/Tenkasi_rajagopuram.jpg'/></author><thr:total>10</thr:total></entry></feed>
